Saturday, July 17, 2010

பீ.ஜே .பத்வா

25 லட்சம் என்று மிகைப்படுத்தி சொல்ல மார்க்கத்தில் அனுமதிஉண்டா?என்று நாம் கேட்டதற்கு போர்க்களத்தில் பொய் அனுமதி உண்டு என்று மார்க்கத்தை தன் மனோ இச்சை படி வளைக்கும் பெரும் பொய்யன் பி. ஜேஉங்கள் வாதப்படி போர்க்களம் என்றே வைத்து கொண்டாலும் எதிரியிடம் பூச்சென்டும் போஸும் கொடுத்து கோரிக்கை மனு கொடுப்பதும்தான் உங்கள் பானியில் போரிடும் முறையா?யாரை எதிர்த்து போரோ அந்த மத்திய அரசின் எம்.பி.யை மேடையில் வைத்துக் கொன்டு அவர் தயவாலே டெல்லி சென்று அந்த காங்கிரஸ் அரசின் பிரதமரிடமே கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும்?

0 comments:

Post a Comment